கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு, பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித...
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் இன்று (22) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய தேசியக்கட்சியின்...
கொழும்பு , காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகின்றது.
ஜனாதிபதி செயலக பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.
இராணுவம் உள்ளிட்ட...
பஸ் கட்டண திருத்தங்கள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை விடுத்துள்ளார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைய பயணிகளுக்கு பஸ்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தினை உடனடியாக இரத்து செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம்...