பாதுகாப்புக் கருதி பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையிலான புர்காவை உள்ளிட்ட ஆடைகளுக்கு சட்டத்தின் மூலம் தடை விதிக்கவும் முஸ்லிம் திருமண சட்டத்தில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ...
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய முகக் கவசம் பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டில் உள்ள சகல முகக்கவசங்களையும் விட உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதென...
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட்19 நோயினால் உயிரிழந்தவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அது தொடர்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.
வர்த்தமானி...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் (Perseverance) ரோவர் ஆய்வுஊர்தி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப்...
இலங்கை இந்தியாவிடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய உள்ளது.
இதற்காக புனே சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படுகின்றது.
ஏற்கனவே...
பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே...
இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work - GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில்...
COVID-19 இற்கு எதிரான முன்னோடி முயற்சியாக, Sri Lanka Institute of Nanotechnology (SLINTEC) உடன் இணைந்து Multilac Care, இலங்கையின் முதல் வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரியா தடுப்பு ஸ்பிரேயினை அண்மையில்...