முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக தூணைவேந்தர் தலைமையில் மாணவர்களின் பங்குபற்றலோடு இன்று காலை இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரரதப் போராட்டத்தில்...
இலங்கையில் நேற்றையதினம் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் கொழும்பு 15 பகுதியயைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவரும்...
இலங்கையில் கொரோனா பரவல் தொடர்ந்தும் நீடித்துவரும் நிலையில் நேற்றையதினம் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 184 ஆக இலங்கையில் அதிகரிகத்துள்ளது.
இதேவேளை, வெல்லம்பிட்டிப் பகுதியில் தனிமைப்படுத்தலில் இருந்த லக்சந்த செவன...
வெள்ளவத்தை மயூரா பிரதேசம் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதேநேரம் கிராண்ட்பாஸ் - சிறிசந்த செவன, சிறிமுது உயன, மாளிகாவத்தை - லக்ஹிரு...
கொழும்பில் 6 தொடர்மாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு
6 தொடர்மாடி குடியிருப்புக்களில் 4774 வீடுகளில் 264 தொற்றாளர்கள்
நேற்றையதினம் 2 மரணங்கள் பதிவு
கொழும்பு மாவட்டத்தில் சுமார் 50 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6...