கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்...
இந்தியாவின் 15 ஆவது புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவாகியுள்ளார்.
மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் அவர் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் இந்தியா தனது இரண்டாவது பெண்...
உக்ரைனில் உக்கிரம் அடைந்துவரும் போருக்கு மத்தியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக நாட்டுக்கு திருப்பி அழைத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கிய, இந்தியா தாவணகெரே மாவட்டம் பகத்சிங்...
மருத்துவ நிபுணா் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டபின்னரே 5 - 15 வயது வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
மருத்துவ நிபுணா்களின் பரிந்துரைகளைப்...
தமிழக மீனவர்களின் 100க்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவசரமாகத் தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்களின்...