உலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது.
அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...
இந்தியாவில் இன்னும் சில தினங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பரிசோதனைக்காக பெற்றுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரழந்துள்ளமை பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரிசோதனைக்காக தடுப்பூசி பெற்றுக்கொண்ட குறித்த நபர் 10 நாட்களுக்குப்...
உடலுறவின் போது கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு இறுகி மூச்சுத் திணறல் காரணமாக ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிராவின் (Maharashtra) நாக்பூரின் கபர்கேரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம்...
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஜனவரி 16ஆம் திகதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதா மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில்...
இந்தியாவின், மராட்டிய மாநிலம் பண்டாரா மாவட்டத்தின் பொது வைத்திய சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இன்று அதிகாலை 2 மணியளவில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...
இலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...
உலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது.
அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...