ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் முன்வைக்கவுள்ள இலங்கைக்கான அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியினால், முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு...
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் 02 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 04 பேர் காயமடைந்துள்ளனர்.
காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ் காந்த கண்ணிவெடி தாக்குதலில்...
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கிறார்.
இந்நினைவிட இந்திய மதிப்பில் 57.8 கோடி ரூபாய் செலவில், பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த...
இலங்கையில் மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இலங்கையில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இங்கிலாந்து, சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் மற்றும்...
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 27 ஆம் திகதி கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி அதனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன...
தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா, 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்வதை...
ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் முன்வைக்கவுள்ள இலங்கைக்கான அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியினால், முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு...
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் 02 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 04 பேர் காயமடைந்துள்ளனர்.
காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ் காந்த கண்ணிவெடி தாக்குதலில்...