அறுபது தமிழ் வருடங்களின் சுழற்சியில் 35-ஆவது வருடம் “பிலவ” வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 14 ஆம் திகதி அதிகாலை 1.39 மணிக்கு பிறக்கிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் 14 ஆம்திகதி அதிகாலை 2.31 மணிக்கு பிறக்கிறது.
அன்றைய...
’முத்திரைகள் என்பது முற்றிலும் அரசியல் கருத்தியலாகும். இதனை நாங்கள் முழுமையாக ஆராய்ந்தால் எமது முழு வரலாற்றையும் அறிந்துகொள்ள முடியும். அதன் பிரகாரம் மனிதர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்கின்றார் நிரோஷன பீரிஸ்.
பொழுதுபோக்காக ஆரம்பித்த...
இந்தியா, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் சானிடைசர் பூசப்பட்ட கையோடு சிகரெட்டைப் பற்றவைக்க முயன்ற நபர் மீது தீ பற்றியதில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று மாலை வேளைக்குச்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.
‘தடுப்பூசித் திருவிழாவை’, கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போரின் துவக்கம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி,...
சர்வதேச மட்டத்தில் போட்டியிடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வளர்ப்பதற்கு முழுமையான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒரு உந்துசக்தியாகும் என்பதை உணர்ந்துள்ள அங்கர், உலக அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அபிலாஷை கொண்ட திறமைமிக்க...
இந்திய அணி தலைசிறந்த அணியாக தற்போது விளங்கி வருகிறது. இதற்கு இந்தியாவின் கிரிக்கெட் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தான் காரணம் என பாக்கிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான்...
இந்தியா, சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பல்வேறு உலக சாதனைகள் படைத்து அசத்தியுள்ளார்.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று துடுப்பாட்டத்தை...
2020ஆம் ஆண்டுக்கான இந்திய பிரபலங்களில் மதிப்புமிக்கவர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
விளம்பர வருமானம் மூலம் விராட் கோலி ரூ.1737 கோடி வருமானம் ஈட்டியுள்ள நலையில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
பாலிவுட் பிரபலங்கள் எல்லோரையும்...
பெருமைக்குரிய Red Dot: 2021ஆம் ஆண்டிற்கான தயாரிப்பு வடிவமைப்பு விருதை வென்றுள்ளது. உள்ளார்ந்த அம்சங்களின் உயர்நிலை, முதன்மையான ஸ்மார்ட்போனான Find X3 Pro அதன் முன்னோடியான, மனித மையம் மிக்க, ஆக்கபூர்வமான சிந்தனைக்கான...
இந்தியன் ப்ரிமியர் லீக் (ஐ.பி.எல்) 2021 இன் பிரதான அனுசரணையாளராக, உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo மீண்டும் திரும்பியுள்ளது. கடந்த வருட இடைவெளியின் பின்னர் முன்னைய உடன்படிக்கையின் அதே விதிமுறைகளுக்கு உட்பட்டு...
புத்தாக்கத்தினை மையக்கருவாகக் கொண்ட நிறுவனமாக அறியப்படும் முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, அதன் சக்திவாய்ந்த கெமராக்கள், புதுமையான அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகள் காரணமாக இலங்கையில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமாகவும் திகழ்கின்றது.
இந்த...
புதுமையான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அணியும் சாதனங்களின் முன்னோடியான OPPO, தனது அதிநவீன F தொடர் சாதனமான F 19 Pro கையடக்கத் தொலைபேசியை மார்ச் 15, 2021 அன்று அறிமுகப்படுத்தியது.
இக்கையடக்கத் தொலைபேசியின்...
மாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020 ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு...
“மிஹிகதட அவுருது” (பூமித்தாய்க்கு புத்தாண்டு) எனும் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக புதிய புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் முறையை அறிமுகம் செய்ய நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி திட்டமிட்டுள்ளது. 2021 ஏப்ரல் 12 ஆம் திகதி முதல்...
‘ஆசியாவின் எதிர்காலம் - தன்னுணர்வு மிக்க புரட்சிக்கு வழிவகுக்கும் வணிக வெற்றியாளர்கள்’ என்பது தொழில்முயற்சியாளர்களின் வெற்றி மற்றும் புத்தாக்கமான அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் கொண்டாடும், வினையூக்கமான முயற்சிகளின் மூலம் ஊடறுக்கக்கூடிய வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தும்...
இலங்கையில் வீடு மற்றும் காணி கட்டட வர்த்தகத் துறையில் வர்த்தக முன்னோடகள் மற்றும் சொகுசு வீட்டு நிர்மாணத்துறையில் சர்வதேச விருதுகளை வென்ற பிரைம் குழுமம் தமது சிறந்த வீட்டு திட்டத்தின் புதிய சிந்தனையுடன்...
பேரழிவு ஆபத்துக் குறைப்பை அடிப்படையாகக் கொண்ட எக்கோ சிஸ்டம் (ECO DRR)முயற்சியில் இளைஞர்களின் ஈடுபாட்டைக் காண்பிப்பதற்கும், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் ChildFund Sri Lanka அமைப்பு அண்மையில் ‘சுற்றுச்சூழலுக்கான இளைய தலைவர்கள்...
2021 ஆண்டின் மகா சிவராத்திரி விரதம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல சுகாதார விதிமுறைகளை பேணி வழபாடுகளில் ஈடுபடுவது சிறந்தது.
நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க...
பல தம்பதிகள் திருமணம் முடித்த உடனே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. காரணம், தங்களுக்குள் இருக்கும் தனிமையான தருணங்கள் (privacy / intimacy) கெட்டு விடும் வாய்ப்பை ஏன் உடனே உருவாக்க வேண்டும் என்ற...
திருமண வாழ்க்கையில் பல கசப்பான உண்மைகள் இருக்கின்ற போதும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு செயற்படுவதன் மூலம் பல பிரச்சினைகளை சரி செய்யலாம்.
ஆனால் சரி செய்ய முடியாத விடயங்களும் உள்ளன. திருமணத்திற்கு முன்பே...
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
7 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத்குமாருக்கு தலா ஓராண்டும், 2 வழக்குகளில்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே திரை பிரபலங்கள் பலரும் மக்களோடு மக்களாக நின்று தமது வாக்குகளை பதிவு செய்த காட்சிகள் சமூக...
குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக செயல்பட்டுவரும் ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்திற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.
இந்த தொண்டு...
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்றும் கடந்தாண்டு அறிவிப்பு...
அறுபது தமிழ் வருடங்களின் சுழற்சியில் 35-ஆவது வருடம் “பிலவ” வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 14 ஆம் திகதி அதிகாலை 1.39 மணிக்கு பிறக்கிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் 14 ஆம்திகதி அதிகாலை 2.31 மணிக்கு பிறக்கிறது.
அன்றைய...
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த மகத்தான மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள் குறித்து ஒரு கூட்டு புரிதலை உருவாக்க ஆராம்பிக்கிறது....
அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்திலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதற்கு தற்போது நீடிக்கும் தொற்றுநோய் ஒரு சான்றாகும்.
அறிவியல், தொழிநுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும் உரிமையாளராகவும் தலைவராகவும் பெண்களும் பெண்பிள்ளைகளும் இருக்கும்போதே இதனை அடைய முடியும்.
எதிர்வினை...
தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட இனிப்பு பானங்கள், தேநீர், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் பருகும் பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்கள்...
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக ஜோன் கீல்ஸ் நிறுவனம் “வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர மௌனத்தை தவிர்க்க!” எனும் பிரச்சாரத்தை நடத்துகிறது
நவம்பர் 25 ஆம் தேதி வீழ்ச்சியுறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச...
எமக்கு உள்ள மிக்க பெரிய கவலைகளில் ஒன்று வயதாவது, வயதாகும் போது ஏற்படும் உடல் உள ரீதியான மாற்றங்கள் பொதுவானவை தான். எனினும் அக்கறையுடன் செயற்படுவதன் மூலம் இதனை தள்ளிப்போட முடியும்.
பிரன்ஸ் மக்களை,...
தற்போது ஒருவரை துன்புறுத்துவதற்கும் பலிவாங்குவதற்கும் இணையம் பரவலாக பயன்படுத்தப் படுகின்றது குறிப்பாக அதிகமான பெண்கள் சமூக ஊடகங்களில் ஆண்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகின்றார்கள்.
அதன் மூலம் பெண்களின் வீடியோக்களை வைத்து பலர் வியாபாரம் செய்கின்றார்கள்.
இந்த...
பாலின சமத்துவமின்மை குறிகாட்டியில் அடங்கியுள்ள 189 நாடுகள் வரிசையில் இலங்கை 90 ஆம் இடத்தில் (2019) உள்ளடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பெருவாரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, கல்வி மற்றும்...
பேரழிவு ஆபத்துக் குறைப்பை அடிப்படையாகக் கொண்ட எக்கோ சிஸ்டம் (ECO DRR)முயற்சியில் இளைஞர்களின் ஈடுபாட்டைக் காண்பிப்பதற்கும், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் ChildFund Sri Lanka அமைப்பு அண்மையில் ‘சுற்றுச்சூழலுக்கான இளைய தலைவர்கள்...
2021 ஆண்டின் மகா சிவராத்திரி விரதம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல சுகாதார விதிமுறைகளை பேணி வழபாடுகளில் ஈடுபடுவது சிறந்தது.
நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க...
பல தம்பதிகள் திருமணம் முடித்த உடனே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. காரணம், தங்களுக்குள் இருக்கும் தனிமையான தருணங்கள் (privacy / intimacy) கெட்டு விடும் வாய்ப்பை ஏன் உடனே உருவாக்க வேண்டும் என்ற...
திருமண வாழ்க்கையில் பல கசப்பான உண்மைகள் இருக்கின்ற போதும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு செயற்படுவதன் மூலம் பல பிரச்சினைகளை சரி செய்யலாம்.
ஆனால் சரி செய்ய முடியாத விடயங்களும் உள்ளன. திருமணத்திற்கு முன்பே...
ஆண்கள் தங்கள் தோற்றத்தை ஸ்டைலாக காட்டுவதற்காக தாடியை வளர்ப்பதை விரும்புகின்றனர்.
தாடி வளர்ப்பதால் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை கிடைப்பதாகவும் பெண்களை அதிகதாக கவர்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின்...
உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான்.
சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எனினும்...
மாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020 ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு...
“மிஹிகதட அவுருது” (பூமித்தாய்க்கு புத்தாண்டு) எனும் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக புதிய புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் முறையை அறிமுகம் செய்ய நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி திட்டமிட்டுள்ளது. 2021 ஏப்ரல் 12 ஆம் திகதி முதல்...
‘ஆசியாவின் எதிர்காலம் - தன்னுணர்வு மிக்க புரட்சிக்கு வழிவகுக்கும் வணிக வெற்றியாளர்கள்’ என்பது தொழில்முயற்சியாளர்களின் வெற்றி மற்றும் புத்தாக்கமான அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் கொண்டாடும், வினையூக்கமான முயற்சிகளின் மூலம் ஊடறுக்கக்கூடிய வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தும்...
இலங்கையில் வீடு மற்றும் காணி கட்டட வர்த்தகத் துறையில் வர்த்தக முன்னோடகள் மற்றும் சொகுசு வீட்டு நிர்மாணத்துறையில் சர்வதேச விருதுகளை வென்ற பிரைம் குழுமம் தமது சிறந்த வீட்டு திட்டத்தின் புதிய சிந்தனையுடன்...
உயிர் காக்கும் செயற்பாட்டிலிருந்து ஏன்பு மச்சை மாற்றீடு செய்யும் நோயாளிகள் நன்மை பெறும் நோக்கில் ஸ்டெம் செல் ஆய்வுகூடத்தை மெருகேற்றியுள்ள ஆசிரி வைத்தியசாலை ஆசிரி வைத்தியசாலை தனது மேம்படுத்தப்பட்ட ஸ்டெம் செலல் ஆய்வுகூடத்தின்...
உதேஷி குழுமத்தின் நிர்மாண சாதனங்கள் பிரிவான UTRAX®, இதுவரையிலான ஒற்றை மாபெரும் ஹைட்ரோலிக் excavatorகள் ஓடரை வெற்றிகரமாக கையளித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வேகமாக விரிவாக்கமடைந்து வரும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு பங்களிப்பு வழங்க...
உலகின் முதல் நோய்த்தடுப்பு மற்றும் போக்குவரத்து உச்சி மாநாடு முடிவடைந்துள்ள நிலையில், HOPE Consortium மற்றும் முன்னணி வல்லுநர்கள் உலகளாவிய நோய்த்தடுப்பில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கு உறுதி பூண்டுள்ளனர்
ஐக்கிய அரபு இராச்சியம்,...
‘2030 ஆம் ஆண்டளவில் பேண்தகமை கொண்ட பணி-வாழ்க்கை முறையை அடையப்பெறல்’ என்பது 2020 - 2030 ஆம் ஆண்டிற்கான அதன் பேண்தகமை மூலோபாயத்தில்; DFCC வங்கி இனங்கண்டுள்ள பாரிய இலக்குகளில் ஒன்றாகும். பேண்தகமை...