ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்தில் நேற்றிரவு (21) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 45 பேர் பலியானதோடு, 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மசூதிக்குள் நுழைய முயன்ற...
ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் தீப்பிடித்து எரிந்துவருவதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலின் போது ஆலையில் உள்ள ஒரு மின் உற்பத்தி அலகு...
நோவோசிபிர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் பெரியம்மை மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற பேரழிவு நோய்களையும், எபோலா போன்ற மிக சமீபத்திய ஆட்கொள்ளி நோய்க்கிருமிகளையும் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா-உக்ரைன்...