இந்தியாவில் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இதில் நான்கு பெண் வீராங்கனைகள் உட்பட விளையாட்டு துறையை சேர்ந்த 07 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிகெட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் இணைத்துக்கொள்ளப்பட...
கடந்த 10 ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக ஜொலித்த வீரர்களைக் கொண்டு ஐ.சி.சி கனவு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒருநாள், ரி20 மற்றும் டெஸ்ட் அணிக்கள் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருநாள், டி20 அணிகளுக்கு தலைவராக...
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிறந்த வர்ணனையாளருமான ராபின் ஜாக்மேன் தனது 76 வயதில் காலமானார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை 03:30 மணியளவில் அவர் தனது வீட்டில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012 ஆம் ஆண்டில் ஜாக்மேன்...
தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா, 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்வதை...
ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் முன்வைக்கவுள்ள இலங்கைக்கான அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியினால், முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு...
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் 02 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 04 பேர் காயமடைந்துள்ளனர்.
காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ் காந்த கண்ணிவெடி தாக்குதலில்...