கொரோனா வைரஸ் வாயின் உமிழ்நீர் வழியாக பரவுகிறது என பார்த்தோம். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து சில திடுக்கிடும் ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து கண்ணீர் மூலமாகவும் இது பரவக்கூடியது என கூறப்படுகிறது.
ஆய்வில்...
A British model has died days after receiving the Oxford-AstraZeneca vaccine in Cyprus.
Stephanie Dubois, 39, suffered a “serious thrombotic episode” after being given the...
“ஏடிஎம் இயந்திரம் வருவதாக கூறிய பின்னர் மக்கள் பணம் எடுக்கச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களை பலவந்தமாக பிடித்து பிசிஆர் பரிசோதனை செய்ததால் மக்கள் பயந்துவிட்டனர். அதனால்தான் அவர்கள் ஆரம்பத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை”...
இலங்கையில் 20 வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார சேவையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த...
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 231 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம்20 மாவட்ங்களைச் சேர்ந்த 592 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து...