யாழ்ப்பாணம், உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்தது.
வயோதிபத் தம்பதியைக்...
நாட்டில் இன்று 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நால்வரும் புனானை தனிமைப்படுத்தலில்...
“சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல் 2020” எனும் தொனிப்பொருளில் சமூக வலுவூட்டல் அமைப்பான யுகசக்தியினால் கவனயீர்ப்பு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
7000 பேர் வரை பங்கேற்ற இப் பேரணியில் சுமார்...
நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து (ஏப்ரல் 27ஆம் திகதி) தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...
நாடளாவிய ரீதியில் நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளி 24 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட...