இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அபாயமிக்க பகுதிகளின் அடையாளப்படுத்தப்பட்ட தகவல்கள் அடங்கிய புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதியுடன்...
இலங்கையில் இன்று 639 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளார்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் பேலியகொடை...
கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இலங்கைக்கு சிறந்ததாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் கணிசமான அளவு இலங்கைக்கு...
இலங்கையில் இன்று 598 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 541 பேர் பேலியகொடை, மினுவங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும்,
52 பேர்...
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 231 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம்20 மாவட்ங்களைச் சேர்ந்த 592 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...
இலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...
உலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது.
அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...