நெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேரை மீட்ட பொலிஸார் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
நெதர்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் டிரென்தி மாகாணத்தில் ருய்னர்வோல்ட் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு...
MVRDV, an architectural firm based in Rotterdam, Netherlands, has partnered with
local architects ACS Integrated and PWA Architect for client Moot Manor Ltd (M2M),
to design The Veranda Offices, a...
Colombo’s first ever open street concept day saw residents reclaiming their streets from
Green Path to Independence Avenue on foot, bicycle, skateboard and rollerblades.
Jointly organized...
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கிறார்.
இந்நினைவிட இந்திய மதிப்பில் 57.8 கோடி ரூபாய் செலவில், பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த...
இந்தியாவில் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இதில் நான்கு பெண் வீராங்கனைகள் உட்பட விளையாட்டு துறையை சேர்ந்த 07 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை...
இலங்கையில் மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இலங்கையில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இங்கிலாந்து, சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் மற்றும்...