நாட்டில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, ஒரே நாளில் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு எத்தியோப்பிய மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு ஆபிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2 ஆவது நாடாகத்...
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கிறார்.
இந்நினைவிட இந்திய மதிப்பில் 57.8 கோடி ரூபாய் செலவில், பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த...
இந்தியாவில் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இதில் நான்கு பெண் வீராங்கனைகள் உட்பட விளையாட்டு துறையை சேர்ந்த 07 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை...
இலங்கையில் மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இலங்கையில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இங்கிலாந்து, சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் மற்றும்...