Homeசெய்திகள்

செய்திகள்

ஆழிப் பேரலை : சுனாமி தாக்கத்தை காந்தப்புலங்களைக் கொண்டு முன்னதாகவே கணிக்கும் முறை கண்டுபிடிப்பு!

Photo by Mikhail Nilov from Pexels சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக தாய்லாந்து,...

பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்ற வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர் யார் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபர் பஞ்சாப் பொலிஸ் துறையில் பணியாற்றிய கனங்தீப் சிங்...

நன்கொடையாக கிடைத்த 10 லட்சம் தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்தது நைஜீரியா!

இலவசமாக கிடைத்த 10 லட்சம் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு அழித்துள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பணக்கார நாடுகள் 'தொற்றுநோயிலிருந்து வெளியேறும் வழியை அதிகரிக்க முடியாது' என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்தோடு நைஜீரிய...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒஐசி அதிரடியாக கைது!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் ரீதியாக...

விடுமுறை வழங்க மறுத்ததால் 4 பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற பொலிஸ் சார்ஜன் – திருக்கோவிலில் சம்பவம்!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூடு 4 பொலிஸார் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட...
[td_block_social_counter facebook=”TagDiv” twitter=”tagdivofficial” youtube=”tagdiv” style=”style6 td-social-boxed” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7ImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″]
spot_img

Hot Topics