வலசை பறவையான பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை முல்லைத்தீவு நந்திக்கடல் கடல்நீரேரியில் அதிகரித்துள்ளது .
இயற்கையான கண்டல் தாவர சூழலை கொண்டமைந்த இடமாக நந்திக்கடல் நீரேரி காணப்படுவதால் இந்தச்சூழல் பறவைகள் இரைதேடவும் தங்கிச்செல்லவும் வாய்ப்பாக...
பிரான்ஸ் நாட்டின் தேசிய தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (14.07.2019) அன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை, மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர், மற்றும் சபாநாயக்கர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ,...
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்றுக் காலை இடம்பெற்றது.
காலை 7 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து பிள்ளையார் , முருகனுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் காலை...
சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து மாபெரும் மாட்டு வண்டி...