கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடும் நோக்கில் அனைத்து நாடுகளும் தடுப்பூசியை தமது நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பணியை துரிதப்படுத்தி வருகின்றன.
எனினும் கொரோனா தடுப்பூசி மீதான சந்தேகங்களும் அச்சங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
கொரோனா வைரஸ்...
எமக்கு உள்ள மிக்க பெரிய கவலைகளில் ஒன்று வயதாவது, வயதாகும் போது ஏற்படும் உடல் உள ரீதியான மாற்றங்கள் பொதுவானவை தான். எனினும் அக்கறையுடன் செயற்படுவதன் மூலம் இதனை தள்ளிப்போட முடியும்.
பிரன்ஸ் மக்களை,...
சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரு வேறு மாறுபாடுகள் வீரியமாக பரவிவரும் நிலையில் அந்நாடுகளில் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ், முன்னரைவிடவும் புதிதாக...
கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறந்க்கும் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கான நோய்எதிர்ப்பு சக்தி இருக்கலாம், என சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பல்கலைக்கழக மருத்துவமனைகளான (NUH) மற்றும் KKH ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்வில்...
இருள் சூழ்ந்த குகைக்குள் கிடைத்துள்ள ஒரு வெளிச்சம் தான் கொரோனா தடுப்பூசி என உலக சுாகதார ஸ்தாபனத்தின் அவசரகாலத் திட்டங்களுக்கான நிர்வாக இயக்குநர் மைக் ரயான் ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...
இலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...
உலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது.
அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...