ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் முன்வைக்கவுள்ள இலங்கைக்கான அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியினால், முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு...
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் 02 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 04 பேர் காயமடைந்துள்ளனர்.
காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ் காந்த கண்ணிவெடி தாக்குதலில்...
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கிறார்.
இந்நினைவிட இந்திய மதிப்பில் 57.8 கோடி ரூபாய் செலவில், பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த...
இலங்கையில் மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இலங்கையில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இங்கிலாந்து, சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் மற்றும்...
இந்தியாவில் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இதில் நான்கு பெண் வீராங்கனைகள் உட்பட விளையாட்டு துறையை சேர்ந்த 07 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிகெட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் இணைத்துக்கொள்ளப்பட...
கடந்த 10 ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக ஜொலித்த வீரர்களைக் கொண்டு ஐ.சி.சி கனவு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒருநாள், ரி20 மற்றும் டெஸ்ட் அணிக்கள் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருநாள், டி20 அணிகளுக்கு தலைவராக...
வாட்ஸ்அப் செயலி அன்மையில் தமது தனிநபர் கொள்கையில் ஏற்படுத்திய மாற்றம் காரணமாக பலரும் வாட்ஸ்அப் பாவனையை தவிர்த்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஏராளமான வாட்ஸ்அப் பாவனையாளர்கள் மற்றை செயலிகளுக்கு மாறி வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிப்பு வெளியாகி...
அடுத்த தலைமுறையினரினருக்கான சைபர் பாதுகாப்பில் உலகளாவிய ரீதியில் முன்னணியிலுள்ள Sophos அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள Sophos 2021 Threat Report மூலம் மிகவும் சிறந்த மட்டத்திலிருந்து அணுகக் கூடிய மட்டம் வரை Ransomware (கப்பம்...
கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக ஸூம் மின்னஞ்சல் சேவை மற்றும் காலண்டர் பயன்பாட்டை உருவாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கவேண்டி ஏற்பட்டதால் இந்த ஆண்டு...
ஸ்மார்ட்போன் உலகில் முன்னணி கெமரா புத்தாக்கம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் எல்லைகளை விரிவாக்கிய 2020
முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, புத்தாக்கத்திற்கு நன்கறியப்பட்டது. சக்தி வாய்ந்த கமெரா, புத்தாக்க சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்டைலிஷான வடிவமைப்புடன்...
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான 2 உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய புதிய தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு புகழ்பெற்றது. அடுத்த தலைமுறை ஓடியோ தொழில்நுட்பங்களுடன் கூடிய இதன் நவீன சாதனங்கள் இலங்கையில் தற்போது கிடைக்கின்றன.
உலகளாவிய தொழில்நுட்ப...
பராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான...
Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது.
2020 டிசம்பர் 01 முதல்...
அமானா வங்கியினால் முன்னெடுக்கப்படும் நன்மதிப்பை வென்ற சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான Orphancare க்கு, ஆண்டின் சிறந்த சமூக மேம்படுத்தல் திட்டத்துக்கான தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. அண்மையில் இடம்பெற்ற 2020 இற்கான SLIBFI...
உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான்.
சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எனினும்...
சூழலுக்கு நட்பான அபிவிருத்தி சிந்தனையின் பிரகாரம் அமைந்த தேசிய அபிவிருத்தித் திட்டமொன்றை வரையறுத்து செயற்படுத்துவதற்கான தனது உதவிக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தன்னை அர்ப்பணித்துள்ளது.
புவிக்கு மனிதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆபத்தான அழுத்தங்களுக்கு முழுப்...
நீங்கள் இப்போது ஒரு மலை முகட்டில் இளைப்பாறியபடி ரம்மியமான சுற்றுப்புறச் சூழலை ரசித்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கண்களுக்கு நீங்கள் கடந்து வந்த பாதை தெரிகிறது.
நீங்கள் இந்த இடத்தை அடைவதற்காகப் பட்ட கஷ்ட்டங்களின் சுவடுகள்...
உறவுகள் மற்றும் திருமணம் ஒருவருக்கொருவர் சற்று வித்தியாசமாக இருக்கின்றன. இருப்பினும் முந்தையது பெரும்பாலும் பிந்தையவற்றுக்கு வழிவகுக்கிறது. ஆனால் திருமணம் என்பது ஒரு பிணைப்பு, இது அதிக அர்ப்பணிப்பு, பரஸ்பர புரிதல், மரியாதை, பொறுப்புகளை...
தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா, 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்வதை...
இந்தியாவின் மிக உயரிய பத்ம விருதுகளில் தமிழகத்திற்கான பத்ம விபூஷண் விருதுக்கு மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு, பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர்...
சூப்பஸ்டார் ரஜினிகாந் அரசியலுக்கு வருவதாக முன்னர் அறிவித்தப் போதும், திடிர் உடல்நிலை மாற்றம் காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரை அரசியலுக்கு வருமாறு கோரிக்கை விடுத்து 1000 க்கும் மேற்பட்ட அவரின்...
தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட்ட பெறுமை கவுண்டமணி செந்தில் ஜோடியையே சாரும்.
எனினும் நாற்பத்தி ஒரு வருடமாக வலம் வந்து கொண்டிருக்கும் செந்திலுக்கு இப்போது தான் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும்...