முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருதாக...
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்திரிகள் மீது கற்கள் புரண்டதனால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (27.12.2018 ) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்தவர்கள்...
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை முடித்துவிட்டு வடக்கில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப்...
சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை விலக்கிக்கொள்வதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் எடுத்த தீர்மானம் இஸ்லாமிய அரசு ( ஐ.எஸ்.) இயக்கத்துக்கு எதிரான போரில் ஆரவாரம் இல்லாமல் பெரும்பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கின்ற சிரிய குர்திஷ்களுக்கு...