இலங்கையில் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கையின் மலையகப் பகுதிகளில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
1979 ஆம்...
இலங்கையின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் விற்பனையாளரான சிங்கர் (ஸ்ரீ லங்கா) பிஎல்சி, இலங்கையின் நுகர்வோருக்கு புத்தாண்டை கொண்டாடும் வகையில் சிங்கர் “சூரிய கொடுப்பனவுகள்” ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சிங்கர் சூரிய கொடுப்பனவுகள் ஊடாக,...
ஈ பீ கிறீஸி குழுமத்தின் துணை நிறுவனமும், கல்வனைசுப்படுத்திய கம்பி உற்பத்தியில் முன்னோடியுமான, லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (லங்கா SSL), மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மூலப்பொருட்கள் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் திணைக்களத்துடன் இணைந்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குடிபோதையில் வகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரள்ளை, கின்ஸி...
இலங்கையின் எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி சாதாரண...