ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.